Main Story

Editor’s Picks

Trending Story

Blog

சிறைச்சாலைகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20)...

இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் வீதி விபத்து!

இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையோரத்திலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ​இவ்விபத்தின் போது காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், விபத்து...

வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (20)...

2027ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை 

2027ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய அமைப்புகள் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதன் தலைவர் கலாநிதி...

விவசாயிகளின் பிரச்சினைக்கு அரசு தீர்வு காணத் தவறியுள்ளது – சஜித்

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசாங்கத்தால் இன்னும் முடியாமல் போயுள்ளது. சமகாலத்தில் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனரென எதிர்க்கட்சி தலைவர் சஜித்...

சட்டத்தின் கீழ், சுகாதார அதிகாரிகள்

தமது இடங்களில் நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை அசுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் 262 ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்படும் என காவல்துறை...

சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளரானார் முன்னாள் VC, MP எஸ்.எம்.எம். இஸ்மாயில்!

சீனா - இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.அரச சார்பற்ற நிறுவனமான சீன - இலங்கை கல்வி...

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் நிறைவு!

வடமத்திய மகா கால்வாய் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 27.7 கிலோமீற்றர் நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன்று (15) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதிக்கட்டமாகச்...

மருதமுனை பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு.!!

மருதமுனை பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு.!! ​​​மட்டக்களப்பு - அக்கரைப்பற்று வீதியில் கல்முனை, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (16) காலை...

தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்! வெளியான அறிவிப்பு

நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை...