Local News

கண்டி தேசிய வைத்தியசாலையில் ரூ.8,000 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள்!

நாட்டின் மிக நீண்ட காத்திருப்போர் பட்டியலைக் கொண்ட கண்டி தேசிய வைத்தியசாலையில் சுமார் ரூ.8,000 மில்லியன் பெறுமதியான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார...

சட்டத்தரணிகள் சங்கம் – ஜம்இய்யத்துல் உலமா முக்கிய சந்திப்பு

நீதித்துறை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (13) வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது,...

கல்முனை வடக்கு வைத்தியசாலை ஆடை விவகாரம்: எம்.பி. ஆதம்பாவா விளக்கம்

9 முஸ்லிம் பெண் ஊழியர்களின் பிரச்சினைக்கு தலையிட்டதாக தெரிவிப்பு www.iconicmediasl.com செய்தி: மின்மினி மின்ஹா + ARM. மஜீட் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமிக்கப்பட்டுள்ள 9...

🔴 தரமான கல்விக்காக ஆசிரியர் சேவை வலுப்படுத்தப்படும்!

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு – உயர்கல்வித் துறையிலும் அதிரடி நடவடிக்கை Iconic Media தரமான கல்வி முறையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆசிரியர் சேவையின் தொழில்சார் தன்மையை மேம்படுத்துதல்,...

🇱🇰 போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி!

ஜனாதிபதி அதிரடி பணிப்பு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை. 💰 ரூ.1,000 மில்லியன் ஒதுக்கீட்டின்...

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று (04) ஆணைக்குழு...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு

தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று (04) இரவு...

வவுனியா கோர விபத்து: பேருந்தின் உரிமையாளர் கைது!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற  வீதி விபத்து தொடர்பில், குறித்த பிரபல பேருந்தின் உரிமையாளர் இன்று (04) புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 31...

மஹர சிறைச் சம்பவம் நிர்வாகத்தை முடக்கும் சதியா? – நீதி அமைச்சர் சந்தேகம்!

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம், சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்....

ஒரு தசாப்த அர்ப்பணிப்பு நிறைவு: சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய அதிபர் அஷ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல் (நளீமி) ஓய்வு

🎓 ஒரு தசாப்த அர்ப்பணிப்புமிக்க கல்விச் சேவைக்கு நிறைவு! சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தின் அதிபராக கடந்த ஒரு தசாப்தகாலமாக அர்ப்பணிப்புடனும் தியாக உணர்வுடனும் சேவையாற்றிய அஷ்ஷேஹ்...