Month: July 2026

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: இருவருக்கும் மரண தண்டனை

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை...

ரத்மலானை கந்தவல வீதி புனரமைப்பு விரைவில் ஆரம்பம்!

பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான பிரதான அணுகுபாதையான ரத்மலானை கந்தவல வீதி மற்றும் அதன் வடிகால் அமைப்பை அவசரமாகப் புனரமைக்க பிரதமர்...

ஒப்பந்த நடைமுறை குறைபாடுகளால் இறக்காமம் அபிவிருத்தி திட்டங்கள் தாமதம் 

**இறக்காமம் அபிவிருத்தி திட்டங்களில் தாமதம்: ஒப்பந்த நடைமுறைக் குறைபாடுகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கவலை வெளியிடப்பட்டது. அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இறக்காமம் பிரதேச...

தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் ஒருவர் கைது

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது...

கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (27) 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை அமெரிக்க...

தென்மேற்குப் பகுதிகளில் நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

நாளை 28) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ...

சம்மாந்துறையில் பாதுகாப்பான நெல் களஞ்சியம் அமைக்க கோரிக்கை

சம்மாந்துறையில் இயங்கி வரும் உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தை நிரந்தரக் கட்டிடத்திற்கு மாற்றுவதற்கும், விதை உற்பத்தி மற்றும் நெல் சேமிப்பிற்கான பாதுகாப்பான களஞ்சியசாலையை அமைப்பதற்கும் அரசாங்கம் விரைவான...

பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் பொத்துவில் பிரதேச சபைக் குழு சந்திப்பு – அபிவிருத்தி ஒத்துழைப்புக்கு அழைப்பு

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸாரப் தலைமையிலான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்று (24) இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரை மரியாதை...

உலக அரங்கில் இலங்கை மீண்டும் முதலிடம்: ஒமர் ஹசாரி உலக சாம்பியன்!

லண்டனில் நடைபெற்ற English-Speaking Union (ESU) International Public Speaking Competition (IPSC) 2026 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரி உலக சாம்பியன் பட்டத்தை வென்று...

ஐவர் கொலை வழக்கு: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்)...