சிறைச்சாலைகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20)...