Main Story

Editor’s Picks

Trending Story

Blog

சம்மாந்துறையில் பாதுகாப்பான நெல் களஞ்சியம் அமைக்க கோரிக்கை

சம்மாந்துறையில் இயங்கி வரும் உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தை நிரந்தரக் கட்டிடத்திற்கு மாற்றுவதற்கும், விதை உற்பத்தி மற்றும் நெல் சேமிப்பிற்கான பாதுகாப்பான களஞ்சியசாலையை அமைப்பதற்கும் அரசாங்கம் விரைவான...

பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் பொத்துவில் பிரதேச சபைக் குழு சந்திப்பு – அபிவிருத்தி ஒத்துழைப்புக்கு அழைப்பு

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸாரப் தலைமையிலான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்று (24) இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரை மரியாதை...

உலக அரங்கில் இலங்கை மீண்டும் முதலிடம்: ஒமர் ஹசாரி உலக சாம்பியன்!

லண்டனில் நடைபெற்ற English-Speaking Union (ESU) International Public Speaking Competition (IPSC) 2026 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரி உலக சாம்பியன் பட்டத்தை வென்று...

ஐவர் கொலை வழக்கு: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்)...

யாழ்ப்பாண எம்.பி. அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை.” நடைபெற்று வரும் ஒரு வழக்கில் இன்று (24) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதையடுத்து, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற...

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம்

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேர்தல்கள் எந்த முறைமையின் கீழ்...

ஒலிம்பிக் வரலாற்றிலேயே தங்கப் பதக்கம் வென்ற ஒரு வீரன்

ஒலிம்பிக் வரலாற்றிலேயே தங்கப் பதக்கம் வென்ற ஒரு வீரன் விட, உலகக் கோப்பை நாயகர்களை விட, மிகக் கடைசியாக ஓடி முடித்த ஒரு மனிதனுக்கு ஸ்டேடியமே எழுந்து...

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.  இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை...

2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளன.  இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235...

நீதி அமைச்சருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்!

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு...