Year: 2026

🚨 வடக்கு, கிழக்கு ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு!

🔴 ஆசிரியர் நியமனங்களில் வடக்கு, கிழக்குக்கு முன்னுரிமை! வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இவ்வருட இறுதியில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர்...

🇱🇰 போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி!

ஜனாதிபதி அதிரடி பணிப்பு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை. 💰 ரூ.1,000 மில்லியன் ஒதுக்கீட்டின்...

🚨 மின்னல் தாக்கி 24 வயது கால்பந்து வீரர் மைதானத்திலேயே பலி!

தென் தாய்லாந்தில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் மின்னல் தாக்குதலில் 24 வயதான Sofwan Awae என்ற வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். SAMCOLTS மற்றும் Abu x...

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம்: நிரந்தரத் தீர்வு அவசியம் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கு அபாயங்களுக்கு நிரந்தரத் தீர்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப்...

ருமேஷ் தரங்கவின் வரலாற்றுச் சாதனைக்கு பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் பாராட்டு

ஈட்டியெறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் வரலாற்றுச் சாதனையை, இன்றைய (05) பாராளுமன்ற அமர்வின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப்...

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று (04) ஆணைக்குழு...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு

தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று (04) இரவு...

வவுனியா கோர விபத்து: பேருந்தின் உரிமையாளர் கைது!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற  வீதி விபத்து தொடர்பில், குறித்த பிரபல பேருந்தின் உரிமையாளர் இன்று (04) புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 31...

மஹர சிறைச் சம்பவம் நிர்வாகத்தை முடக்கும் சதியா? – நீதி அமைச்சர் சந்தேகம்!

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம், சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்....

🚨 சம்மாந்துறையில் அதிரடி நடவடிக்கை!🔥 10 கிராம் 970 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 32 வயதுடைய நபர் கைது!

🚨 சம்மாந்துறையில் அதிரடி நடவடிக்கை!🔥 10 கிராம் 970 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 32 வயதுடைய நபர் கைது!இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய...