விவசாயிகளின் பிரச்சினைக்கு அரசு தீர்வு காணத் தவறியுள்ளது – சஜித்
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசாங்கத்தால் இன்னும் முடியாமல் போயுள்ளது. சமகாலத்தில் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனரென எதிர்க்கட்சி தலைவர் சஜித்...