யாழ்ப்பாண எம்.பி. அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை
யாழ்ப்பாண மாவட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை.” நடைபெற்று வரும் ஒரு வழக்கில் இன்று (24) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதையடுத்து, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற...
யாழ்ப்பாண மாவட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை.” நடைபெற்று வரும் ஒரு வழக்கில் இன்று (24) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதையடுத்து, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற...
மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேர்தல்கள் எந்த முறைமையின் கீழ்...
ஒலிம்பிக் வரலாற்றிலேயே தங்கப் பதக்கம் வென்ற ஒரு வீரன் விட, உலகக் கோப்பை நாயகர்களை விட, மிகக் கடைசியாக ஓடி முடித்த ஒரு மனிதனுக்கு ஸ்டேடியமே எழுந்து...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை...
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235...
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு...
சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20)...
இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையோரத்திலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தின் போது காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், விபத்து...
வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (20)...
2027ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய அமைப்புகள் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கலாநிதி...